"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
26 ஜூலை 2011

அதிரை பைத்துல்மால் கிளை நிருவாகிகளுக்கு தலைமையகம் வேண்டுக்கோள்...

0 comments

அன்பார்ந்த சகோதரர்களே !

அதிரை பைத்துல்மாலின் தலைமை நிலைய நிர்வாகிகளின் சார்பில் இனிய அஸ்ஸலாமு அலைக்கும், புனித ரமளான் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்வரும் புனித ரமளான் மாதத்தின் அனைத்துப் பேறுகளையும் அடைந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக ! ஆமின்.

புனித ரமளான் தொடங்குவதற்கு முன்பே உங்களது முயற்சிகளை அதிகப்படுத்தி ஜகாத், ஃபித்ரா, ஸதகா, நேர்ச்சை நிதிகளை அதிக அளவில் வசூலித்து அனுப்பி உதவ வேண்டுகிறோம். மேற்கண்ட நிதிகள் குறிப்பிட்டத் திட்டங்களுக்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

தயவுசெய்து உங்களது முயற்சிகளை உடனடியாய் மேற்கொள்ள வேண்டுகிறோம் !

வஸ்ஸலாம்

பதிப்பு ;abm @
நன்றி :அதிரை எக்ஸ்பிரெஸ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி