
நல்லதை பேசு ,அல்லது மௌனமாக இரு - (புகாரி முஸ்லிம் )
அண்டைவீட்டாரிடம் சிறந்தவரே அல்லாஹ்விற்கு சிறந்தவர் - (திருமதி)
கொடுக்கும் கரம் வாங்கும் கரத்தை விட சிறந்தது - ( புகாரி )
பெற்றோர் பொருத்தம் இறை பொருத்தம் - (திருமதி)
பெற்றோர் கோபம் இறை கோபம் - (திருமதி)
நீ வரும்புவதையே உனது சகோதரனுக்கு விரும்பு - (புகாரி முஸ்லிம் )
தந்தை தன் பிள்ளைகளுக்கு தரும் மிக சிறந்த அன்பளிப்பு அழகியே ஒழுக்கமே - (திருமதி)
பிறரை இழிவாக கருதுவதே ஒருவரின் வீழ்ச்சிக்கு காரணமாகும் - (திருமதி)
துரும்பசெளுத்த எண்ணமின்றி கடன் வாங்குபவர் திருடரே - ( முஸ்லிம் )
சண்டையிடுபவர் வீரர் அல்ல கோபத்தின் பொது நிதாநிப்பவரே வீரர் அவர் -( புகாரி முஸ்லிம் )
செல்வமும் வயதும் அதிகரிக்க விரும்புவோர் தன உறவினரை அரவநிக்கட்டும் - ( புகாரி முஸ்லிம் )
கலிஃபா ஹஜிரத் உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள் .
1 ) கலவியின்றி - சிறப்பில்லை
2 ) பெனுதலின்ரி - அறிவில்லை
3 ) பணிவின்றி - உயர்வில்லை
4 ) கொடையின்ரி - செல்வமில்லை
5 )போதுமென்ற மனமின்றி - எளிமையில்லை
6 ) நிம்மதியிண்டி - மகிழ்ச்சியில்லை
7 )இறை உதவியின்றி - தியாகமில்லை
8 )ஒழுக்கமின்றி - குணமில்லை
9 )நீதியின்றி - ஆட்சியில்லை
பதிப்பு : அதிரை FACT