"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
02 ஏப்ரல் 2012

மரண அறிவிப்பு (அஹமது இப்ராஹீம் புதுமனைத்தெரு)

0 comments
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புதுமனைத்தெருவை சார்ந்த (செய்குனா) மர்ஹூம் முஹம்மது ஹசன் அவர்களின் மகனும்,மர்ஹூம் M.H. அஷ்ரஃப்,மற்றும் M.H.ஷம்சுதீன் ஆகியோரின் காக்காவும், அப்துல் ரஜ்ஜாக் (ஜித்தா), இஸ்ஸத்தீன்,ஆகியோரின் மாமனாரும், அஹமதுஅலி(ஜித்தா),ரஃபீக்,ஹசன் ஆகியோரின் மாமாவுமாகிய, M.H.அஹமது இப்ராஹீம் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக

அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப் படும்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி