"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
02 ஜனவரி 2012

மரண அறிவிப்பு ...

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்

மேலத்தெருவை சேர்ந்த கட்ட ஹாஜாலாவுதீன் அவர்களுடைய சகோதரியும் கு.மு.முஹம்மது சரிப் அவர்களுடைய தாயாருமாகிய சேக்தாவுத் அம்மாள் இன்று மாலை இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா

இன்று இரவு 8 மணிக்கு மேலத்தெரு பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.

தகவல்:-TIYA

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி