"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 பிப்ரவரி 2012

யார் ..? தீவிரவாதி..?

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்..


சின்னச் சிரிப்போடு;

மெல்லிய அச்சத்தோடு;

உதடுகள் உதித்தது;

யூத குழந்தைக்கு;

அணுதினமும் உரைப்பார்

என் அப்பா;

பாலஸ்தீனியர்கள்

பயங்கரவாதிகள் என!

ஏக்கத்தோடு;

முக வாட்டத்தோடு;

உடைந்த குரலோடு;

வெடித்த உதடுகளுடன்

பாலஸ்தீனியக் குழந்தை;

உரைத்தது;

ஒருபோதும் சொன்னதில்லை

என் அப்பா;

ஏனெனில் அவ்வாறுச் சொல்ல

என் அப்பாவை உயிரோடு

விட்டு வைக்கவில்லை;

உங்கள் நாட்டின் அப்பாக்கள்!


ஆக்கம் : - யாசர் அரஃபாத்


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி