"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 மார்ச் 2012

மரண அறிவிப்பு

0 comments


நடுத்தெரு கீழ் புரத்தை சாந்த மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும் பராக்கா அஷரப் அலி ,மர்ஹும் மீராசாஹிப் (மீயன்னா) அவர்களின் தாயரும்மான அகமது நாச்சியா(74) அவர்கள் இன்று சென்னை இல்லத்தில் காலமாகி விட்டார்கள் (இன்னா..
அன்னாரின் ஜனாசா இன்று மக்ரிப் தொழுகைக்குப்பின் மைலாபூர் தஸ்தஸ் தகீர் தர்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யபடுவதாக அன்னாரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தகவல் : - அதிரை புதியவன்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி