"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 ஏப்ரல் 2012

AFCCயின் மின்னொளி மட்டைபந்து போட்டி !

0 comments
அதிராம்பட்டினத்தில் AFCC சார்பில் மாபெரும் மின்னொளி மட்டைபந்து போட்டி கரிசல் மணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது .ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் இம்மைதானத்தில் குழுமி உள்ளனர் .

இந்த போட்டியில் வட்டார பகுதியில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன .

இறுதியாக வெற்றிபெறும் அணிக்கு சுழற் கோப்பையும் ரொக்க பணமும் வழங்கபடும் இந்த விளையாட்டு ஒரு இரவு ஒரு பகல் ஆட்டமாக நடைபெறுகிறது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி