"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
30 ஜூலை 2011

அதிரை வங்கியில் அபாய ஒலி ! பொதுமக்கள் அதிர்ச்சி !

0 comments
இன்று(29/07/2011) நமதூரில் வெள்ளிக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகள் விடுமுறை விடுவது வழக்கம். அரசு அலுவலகங்கள் மட்டும் செயல்படும். அந்த வகையில் புதுத்தெருவில் அமைந்துள்ள ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியில் 12 மணி அளவில் ஜும்மா தொழுகைக்கு மக்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை அலாரம் அலற ஆரம்பித்தவுடன் ஏராளமான பொதுமக்கள் வங்கி முன் குவிந்தனர்.

தவறுதலாக அலாரம் அடித்துவிட்டதாக வங்கி மேலாளர் விளக்கம் அளித்தார், பின்னர் அலாரம் நிறுத்தப்பட்டதும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி