
நடுத்தெரு கீழ்புறம் மர்ஹும் மு.மு.செ.முகமது ஸாலிஹ் அவர்களுடைய மகனும் மர்ஹும் மு.மு.செ.சேக்அப்துல்லாஹ் அவர்களுடைய சகோதரரும் என்.யு சாகுல் ஹமீத் அவர்களுடைய மச்சானும் முகமது இக்பால் ,தமீம் அன்சாரி இவர்களுடைய தகப்பனாரும் பஷீர் நெய்னா முகம்மது ,ஹாஜா ஷரிப் இவர்களின் மாமனாருமான தக்வா பள்ளியின் முன்னாள் கணக்காளர் மு.மு.செ முகமது பாருக் அவர்கள் இன்று மாலை அன்னாரின் இல்லத்தில் காலமாகி விட்டார்கள் (இன்னா......)
அன்னாரின் ஜனாஸா இன்றுநள்ளிரவு 12மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரின் மறுமை நல்வாழ்விற்கு துஆ செய்ய வேண்டுகிறோம்.