
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வனத்தீயில்
300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து காணப்பட்டது.
அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்ட்ராப் வனப்பகுதியில் கடந்த 4-9-2011 அன்று சிறிய அளவின் வனத்தீ ஏற்பட்டது.
எனினும் அம்மாகாண பேரிடர் மேலாண்மை துறையினர் ஹெலிகாப்டர் மூலம் ரசாயணப்பொடிகளை தூவி தீயை எரிய விடமால் அணைத்தனர்.
எனினும் காற்றின் வேகம் அதிகரித்துவந்ததால் தீ மளமளவென பரவி வந்தது.
இதனால் டெக்ஸாஸ் மாகாணத்தின் வனப்பகுதியில் 280க்கும் மேற்பட்ட
வீடுகள் தீயில் கருகி போனது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி பலியாயினர்.
தொடர்ந்து தீ வேகமாக பரவி வருவதால் தீ பரவுவதை கட்டுப்படுத்த
வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றார்கள்.
அதிரைfact க்காக அமெரிக்காவிலிருந்து"
தகவல் :அதிரை சேக்