நான் எழுதின முதல் கவிதை
அது அதிரை அணைத்து முஹல்லாவின் முதல் படி
உற்றார் உறவினர் சேர்த்துவைக்கும் நம் இஸ்லாம் மார்க்கத்தின் கடமை.
அது இறைவன் தந்த ஒரு அறிவை ...!
உற்று பாருங்கள் ஊறும் தண்ணீர் தெரியும்.
அனைத்துப் பிடியுங்கள் சமுதாயம் தெரியும்.
இறுக்கிப் பிடியுங்கள் நம் பலம் தெரியும்.
நெஞ்சில் அனைத்துப் பிடியுங்கள் இறைவன் அறிவான்.
௬டி வாழ்வோம் கோடி நன்மைக்கு.
குமிர்ந்து நிற்ப்போம் குரல் கொடுப்போம் அதிரை மண்ணுக்கு.
குறைப்பாடு தீர்ப்போம் ஒருங்கிணைந்து வாருங்கள் ஒற்றுமையாக வாழ்வோம்.
இன்ஷா அல்லாஹ் ...
ஆக்கம் : S.M.S அஸ்ரப் பிரதர்ஸ்