"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
19 அக்டோபர் 2011

நமது ஊரை சார்ந்த வாலிபர்கள் விபத்தில் சிக்கினர்...

0 comments
இல்முதீன் மரைக்கா வீட்டை சேர்ந்தவர் அவருடைய சகோதரிக்கு தஞ்சாவூர் மருத்துவமனையில் குழந்தை பிறந்ததை பார்த்து விட்ட்டு வரும்பொழுது, இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இல்முதீன் அவரது நண்பன் இஸ்மாயில் ஆகியோர் மீது மினி லாரி மோதியதில் விபத்துக்குள்ளானார்கள். .இல்முதீன் அவர்களுக்கு இடது காலில் பலத்த காயமும், இஸ்மாயில் அவர்களுக்கு கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்தார்கள். அருகில் உள்ள பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு நமது ஊரிலுள்ள ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சாவூர்க்கு சென்றார்கள்

இறைவனிடத்தில் துவா செய்யுமாறு அதிரைஃபேக்ட் கேட்டுக்கொள்கிறது.

இதுபோன்று விபத்துகள் யாருக்கும் நடக்காமல் இருக்கவும் துவா செய்யுங்கள்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி