"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 நவம்பர் 2011

E - P - M - SCHOOL - பேச்சுப் போட்டி - நான் முதல் அமைச்சர் ஆனால் ...!- A - மரியம் ஜெமிலா (காணொளி)

0 comments


தந்தையின் பெயர் : அஸ்ரப் அலி

மாணவி பெயர் : A - மரியம் ஜெமிலா

பள்ளியின் பெயர் : E - P - M - SCHOOL

நடைப்பெற்ற நாள் : 31 - 10 - 2011

போட்டி : பேச்சுப் போட்டி

வகுப்பு : ஐந்து

இடம் : நடுத்தெரு

தலைப்பு : நான் முதல் அமைச்சர் ஆனால் ...!

தமிழக மக்கள் நலனுக்காக அமைதிப் பூங்காவாக தமிழ்நாட்டை மாற்றுவேன். வறுமை, வேலையின்மை, சமநிலை கிடைக்காத காரணாத்தினால்தான் தீவிரவாதிகள் உருவாகின்றன, தீவிரவாதிகளை ஒழிப்பேன். .!

வரி செலுத்தாதவர்கள்மீது நடவடிக்கை எடுப்பேன்,
வட்டி வாங்குவோர்மீது கடும் நடவடிக்கை எடுப்பேன், போதை வஸ்த்துக்களுக்கு தடை விதிப்பேன்,
மேல்நாட்டுக் கலாச்சார ஆடைகளுக்கு தடை செய்வேன், மேலும் பலவிதமான
நல்ல கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் மொத்தத்தில் தமிழகத்தை ஒரு முன் மாதிரி மாநிலமாக மாற்றுவேன். என்று அருமையாக பேசினார்.




மேலும் இதுபோன்ற பேச்சு திறன்களையும்,இஸ்லாமிய,உலக கல்வி ஆற்றலை மரியம் ஜெமிலாவுக்கு அல்லாஹ் தவ்ஃபிக் செய்வானாக (ஆமீன்)

இது போன்று மாணவர்/மாணவிய பற்றிய விவரங்களை எங்களுடைய மின்அஞ்சல் முகவரிக்கு தாங்கள் அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் பின்னர் நீங்கள் அனுப்பிய விவரங்கள் பற்றிய.தகவல் அடிப்படையில் முழு காணொளி ஏற்பாட்டின் விவரங்களையும் நாங்கள் தருவதற்கு அல்லாஹ்வின் நாட்டப்படிமுயற்சிக் கொள்கிறோம்.

இன்ஷால்லாஹ் ...


இதுப் போன்ற பல திறமைகளை காணொளிகளாகவும் எழுத்து வடிவத்திலும் பதியலாம்.இதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு குர்ஆண்,படிப்பு,மார்க்க சொற்பொழிவு ஆகியவற்றில் ஆர்வம் வர வேண்டும் என்று அதிரைFACT இணையத் தளம் முயற்ச்சிக் கொள்கிறது. நீங்கள் இதற்க்கான மேலான கருத்துகளையும்,
ஆதரவுகளையும் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்

இன்ஷால்லாஹ் ...

இறுதியில் அதிரை ஃபேக்ட் சார்பாக பரிசு அளிக்கப்படும் ...

என்றும் அன்புடன்...
சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி