"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
14 டிசம்பர் 2011

மரண அறிவிப்பு ...

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு, காலியார் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் ஷேக்தாவுது அவர்களின் மகனும், ஷேக், ஹாஜா, ஜெமில், ராஜிக் இவர்களின் தகப்பனாரும், முகமது அலி, முகமது ஆரிப், இவர்களின் மாமானாரும், அலி அக்பர் அவர்களின் சகோதரருமாகிய, முகமது இஷ்ஹாக் அவர்கள் இன்று (14-12-2011) காலை பழஞ்செட்டிதெரு இல்லத்தில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

அன்னாரின் ஜனாசா இன்று (14-12-2011) மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு 4 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: S.அபுபக்கர்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி