"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
10 மார்ச் 2012

அதிரை பைத்துல்மால் மாதாந்திர சேவைகள் அறிக்கை (பிப்ரவரி-2012)

0 comments

அதிரை பைத்துல்மால் பிப்ரவரி-2012 ஆம் மாதத்தின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிரையின் அனைத்து இணைய தளங்களிலும் மீள்பதிவு செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்











இதுபோன்று ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் அறிக்கை குறித்த ஐயங்களை அதிரைவாசிகள் அதிரை பைத்துல்மாலுக்கு நேரிலோ அல்லது மடலிட்டோ தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். 

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி