"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
18 மார்ச் 2012

அதிரையில் ( WCC ) நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி !

0 comments

இன்று ( 18-03-2012 ) அதிரை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப் ( WCC ) சார்பாக நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் முதலாவது ஆட்டத்தை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப்ன் முன்னால் கேப்டன் மற்றும் வீரர்கள் சகோ. முகமது மொய்தீன், அயூப்கான், தமிம் அன்சாரி ( பாட்ஷா ) மற்றும் பிஸ்மில்லாகான் ஆகியோர்கள் இனிதே துவக்கி வைத்தார்கள். இன்று முதல் ஆட்டமாக KCC அதிரை மற்றும் XXX மிலாரிக்காடு அணியினர்கள் பங்குபெற்று போட்டி ஆரம்பமானது.



இத்தொடர் போட்டியில் பங்குபெறும் அணிகள் விவரம் :
அதிரையைச் சார்ந்த WCC , AFCC, KCC, SYDNEY, RCCC, ABCC, ASC, போன்ற உள்ளூர் அணிகளும், மேலும் XXX மிலாரிக்காடு, வேதாரண்யம், நெய்வேலி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, புதுப்பட்டினம், கறம்பக்குடி, முல்லாங்குறிச்சி, தம்பிக்கோட்டை, மறவக்காடு, மன்னாங்காடு, வடகாடு, எட்டாம்புலிகாடு போன்ற வெளியூர் அணிகளும் பங்கு பெற உள்ளனர்.










இத்தொடர் போட்டி இன்று ( 18-03-2012 ) முதல் வருகிற ( 25-03-2012 ) வரை நடைபெறும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி