"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
09 ஏப்ரல் 2012

ரியாத் TNTJ நடத்தும் 18வது மாபெரும் இரத்த தான முகாம்.

0 comments





பிஸ்மில்லாஹிர்
 ரஹ்மானிர் ரஹீம் ...

"ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்! (அல்குர்ஆன் 5.32)
  
உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!!

ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும்...

18 ஆவது '' இரத்த தான முகாம் ''


இடம்கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை - இரத்த வங்கி [தபாப் ஸ்ட்ரீட் - மக்கா ரோடு (என்ட்ரன்ஸ் எண் 1)]
நாள் மற்றும் நேரம்: 13.ஏப்ரல்.2012 வெள்ளி காலை 9.15 முதல் மாலை 4.45 வரை,
இன்ஷா அல்லாஹ்...

பத்தாஷிஃபாநியூ செனைய்யாரவ்தா மற்றும் நஸீம் பகுதிகளிலிருந்து வாகன வசதி
'மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'

மனித நேயத்தை வார்த்தைகளால் அல்ல! நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!!

இரத்த தான தொடர்புக்கு:
ஃபாரூக்: 0536885911  நவ்லக்: 0509181890
வாகன தொடர்புக்கு:
ஹாஜா அலாவுதீன் : 0595991961
மலஸ் கிளை தொடர்புக்கு: சோழபுரம் ஹாஜா:  0540237175

அன்புடன் அழைக்கிறது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலம் தொலைபேசி: 01-4021854
-----------

“…  And whoever saves a life, it is as though he had saved the life of all mankind! ...” (Al-Quran 5:32)
  
18' th Massive Blood Donation Drive
Conducted by  Tamil Nadu Thowheed Jamaath - TNTJ Riyadh  

  In association with KING FAHAD MEDICAL CITY [KFMC] - BLOOD BANK
On
13th of  APR 2012  FRIDAY  from  9.15 AM  to 4.45 PM    Insha  Allah

  Lets express our humanity not by words... but by donating blood !  

« Free Transportation between Batha and Blood Bank »
« Lunch has been arranged for the blood donors »

For more information, please contact:
Farook - 05368 85 911 ;  Navlak - 05091 81 890
Would-be donors are encouraged to visit King Fahad Medical City - Blood Bank via  Makkah Road - [Service Road] Entrance No. 1 
TNTJ – RIYADH, BATHA, RIYADH, KSA.     01-4021854,   Riyadh@TNTJ.net   

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி