
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அதிரை பைத்துல்மாலின் சிறப்புமிகு திட்டங்களில் ஒன்றான ஃபித்ரா அரிசி விநியோகத் திட்டத்திற்கு நிதியை வசூல் செய்து அனுப்பியுள்ளீர்கள். ஒவ்வொரு ஆண்டும் தேவையும், எதிர்பார்ப்பும் கூடுகின்ற நிலையில், ஃபித்ரா நிதியை வசூலிப்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாக உருவாகியுள்ளது. பல்வேறு பிரச்சனைகளையும், அதிகமான போட்டியையும் சந்திக்க வேண்டியுள்ளது.
இருப்பினும், திட்டத்தை ஒரேயடியாக கைவிட்டு விடாமல் முடிந்த நிதியைச் சேகரித்து அனுப்பியுள்ளீர்கள். இதற்கு எங்களது மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறோம்.
இருப்பினும், திட்டத்தை ஒரேயடியாக கைவிட்டு விடாமல் முடிந்த நிதியைச் சேகரித்து அனுப்பியுள்ளீர்கள். இதற்கு எங்களது மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறோம்.
தங்கள் எல்லோரது உழைப்பிற்கும், ஈடுபாட்டிற்கும் பன்மடங்கு நன்மையை வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நிறைவாக வழங்குவானாக என உளமாரத் துஆ செய்கிறோம்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள்.
பதிப்பு :அதிரை எக்ஸ்பிரஸ்