எழுந்ததன் விளைவாக அங்கு பெரும் புரட்சி வெடித்தது. லிபியா மக்களோடு இணைந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டன.
இந்நிலையில், கடாபி தலைமறைவானார். அவரது எதிர்ப்பாளர்கள், லிபியா நாட்டில் கடாபிக்கு ஆதரவான பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றியது தெரிய வந்துள்ளது.
அதேசமயத்தில், கடாபியின் குடும்பத்தில் உள்ளவர்களை அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். நீண்ட நாட்களாக கடாபி மட்டும் தலைமறைவாக இருந்தார்.
அவரை பிடிக்கும் முயற்சியில், நேட்டோ உள்ளிட்ட படைகள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், கடாபி பிறந்த இடமான ஷிர்தே நகரில், நேட்டோ படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கார் ஒன்று தாக்கிய நிலையில் இருந்ததை சோதனை நடத்தி ஒருவரை மீட்க்கப்பட்டனர். பின்.
அவர் அதிபர் கடாபி என்பதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்தார்.
இந்த தகவலை லிபியாவில் ஹரார் டிவி உறுதி செய்துள்ளது. கடாபியன் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடாபி இறந்துவிட்டார் என்று நேட்டோ படைகள் கூறிவருவது, அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"