"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
10 அக்டோபர் 2011

யாருக்கு ஓட்டு போட போறீங்க ... ?

0 comments

கோடி கோடியா போகுதுங்க.


கோடிக்கு பின்னே யாருங்க ..?


வீடு வீடா கேக்குறாங்க ...!


ஓட்டு போட சொல்லுறாங்க ...!


வாக்கு உறுதி கொடுக்குறாங்க ...!


ஜெயித்து வந்தால் மரக்குறாங்க ...!


ஊராட்சி தேர்தல்ங்க ...!


ஊரெல்லாம் போட்டிங்க ...!


ஊரு ஊருண்டு சொல்லுறாங்க. ...!


ஊருக்கு என்ன செய்தாங்க . ...!


௬டி விளையாட மைதானம்ங்க ...!


குவிர்ந்து நிற்க ஒன்றும் இல்லைங்க ...!


பேருந்து நிற்கும் நிலையம்ங்க ...!


பெரியவர்க்கு இருக்கை இல்லைங்க ...!


தெருமுனையெல்லாம் குப்பைங்க. ...!


சுத்தம் செய்ய வண்டி இல்லைங்க ...!


தண்ணீர் கட்டனம் கட்ரிங்க . ...!


தண்ணீர் வர வலியில்லைங்க ...!


மின்சாரம் கட்டனம் கட்ட்ரிங்க ...!


மின்சாரம் அனையும் நெரம் தெரியலங்க ...!


அரசாங்கம் என்கிறாங்க ...!


அரசாங்கம் நாமே தானேங்க ...!


நல்ல ஓரு ஆட்சி ஆலனை அமர்த்திவிர்களோ ...!


முஹல்லாஹ் வாசி சொல்லவதை கொஞ்சம் சேவி மடுப்பிர்களோ...!


நாம் எல்லாம் பாதிக்க பட்டவர்களே ...!


நல்லது முடிவை எடுப்பிர்கலா ...???


ஆக்கம் : அஷ்ரப்

பதிப்பு : அதிரைFACT

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி