"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
21 அக்டோபர் 2011

சமுதாயத்திற்காக ஒன்றிணைவோம் - சகோ.ஷஃபீக் (காணொளி)

0 comments
அதிரையில் உள்ளாட்சி தேர்தல்சூடு எந்தளவுக்கு இருந்ததோ அதேயளவு வெளிநாட்டுவாழ் அதிரைவாசிகளிடமும் இருந்ததை பலதரப்பிலிருந்து அறிய முடிந்தது.

அவர்களிடம் இருந்த ஒரே எதிர்பார்ப்பெல்லாம் அதிரையின் சேர்மனாக யார் வெற்றிபெற்றாலும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பை உள்ளூரிலும் வலுவடையச் செய்யவேண்டும் என்பதே!

சகோ.அஸ்லம் அவர்களின் உற்றநண்பர்களில் ஒருவரும் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசியுமான துபைவாழ் சகோ.ஷஃபீக் அவர்கள் அதிரை எக்ஸ்ப்ரஸ் மூலம் அதிரை சேர்மனுக்கு வைக்கும் நட்பு கலந்த கோரிக்கை.



Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி