அடித்து நொறுக்கி அருகில் உள்ளவீடுகளையும் தாக்கிய கயவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று மாலை சேதுபாவா சத்திரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு கண்டன குரல் எழுப்பினர், இதில் மாநில மேலான்மைகுழு உறுப்பினர் பக்கிர்முகம்து அல்தாஃபி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.




THANKS :adiraixpress