"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
30 அக்டோபர் 2011

இஸ்லாத்தை தழுவி மூன்று ஆண்டுகளில் திருக்குரானை தமிழில் மனனம் செய்த ஓர் அதிசயம் ..!

0 comments

பாலவிநாயகம் என்கின்ற சாகுல் ஹமீது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுமூன்று ஆண்டுகளில் திருக்குரானை தமிழில் மனனம் செய்த ஓர்அதிசயம்..!

இது ஒரு அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.




இஸ்லாத்தில் பிறந்த நம்மில்பலருக்கு சூரா பாதியாவின் அர்த்தம் கூட தெரியவில்லை.ஆனால் புதிதாய்இஸ்லாத்திற்கு வந்துள்ள இந்த மனிதர் வெறும் மூன்றே ஆண்டுகளில்திருக்குரானை தமிழில் மனனம் செய்துள்ளார்.

இஸ்லாத்திலே பிறந்த நாம்இவர் போன்ற புதிய இஸ்லாமியர்களிளிரிந்து பயில வேண்டியது நிறையஉள்ளது. அல்லா இவரையும், நம்மையும் மறுமை நாளில் வெற்றிபெற்றவர்களின் கூட்டத்தில் சேர்ர்ப்பனாக. ஆமின்....இவரின் ஆற்றலை அல்லாஹ் மீண்டும் அதிகப்படுத்துவானாக (ஆமீன்)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி