"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
16 அக்டோபர் 2011

உள்ளாட்சி தேர்தலும்,சுட்டி குழந்தையின் இறை நம்பிக்கை துஆவும்

0 comments

பிஸ்மில்லாஹ் ஹிர்ரகுமான் நிர்ரஹீம் ...

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலாஸய்யதினா
முஹம்மதி வ் வ அலா ஆலிஹி வசஹ்பிஹி அஜ்மயீன்.

யா அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக ..! (ஆமின்)

யா அல்லாஹ் எங்களின் பெற்றோர்களின் பாவங்களை மன்னிப்பாயாக ..! (ஆமின்)

யா அல்லாஹ் உலகில் உள்ள முஃமீன்களின் பாவங்களை மன்னிப்பாயாக ..! (ஆமின்)

யா அல்லாஹ் எங்களை முஃமீன்களாக உண்மையான முஃமீன்களாக வாழக்௬டியவர்கலாக்குவயாக..! (ஆமின்)

யா அல்லாஹ் எங்களின் பாவங்களின் காரணமாக எங்களை சோதித்து விடாதே
உன்னின் சோதனையை எங்களால் தங்க இயலாதவர்களாய் உள்ளோம் ரப்பே ..!

யா அல்லாஹ் முஃமீன்களுக்கு மத்தியில் ஒற்றுயைமை ஏற்படுத்து வாயாக ..! (ஆமின்)

யா அல்லாஹ் குறிப்பாக எங்களின் ஊர்களுக்கு மத்தியில்
ஒற்றுமையை நிலைக்க செய்வாயாக வாயாக ..! (ஆமின்)

யா அல்லாஹ் நாங்கள் எதையும் அறியாதவர்களாக சிறியவர்களாக
இருக்கின்றோம் எங்களுக்கு (ஓட்டு போட) வாய்ப்பும் இல்லை.
எங்களுக்கு தெரிந்தது உன்னிடத்தில் முறையிடுவதுதான் ரப்பே ..!

யா அல்லாஹ் நாங்கள் பார்க்கின்றோம் ஊர் மக்கள் இன்று
பல பிரிவுகளாக சிதறி கிடக்கின்றார்கள்,ஒவ்வொருவரும் கட்சி என்றும்,
இயக்கங்கள் என்றும் பல பிரிவினையாக பிரிந்து கிடக்கின்றார்கள், அவர்கள் ௬ட்டத்தில் எங்களை சேர்த்து விடாதே ரப்பே ..!

யா அல்லாஹ் வழிகெட்ட,இன்னும் வலி கெடுக்க௬டிய ௬ட்டத்தில் எங்களை ஆக்கி விடாதே ரப்பே ..!

யா அல்லாஹ் உன்னை பயப்படாத,எங்கள் மீது இறக்கம் கொள்ளாத நபரை எங்களின் மீதும் ஊர் மீது (தலைவராக) சாட்டி விடாதே ரப்பே ..!

யா அல்லாஹ் எங்களின் தலைவர் நபி (ஸல்) அவர்கள் ௬றியதை போல்
"செயிதுள் கவ்மி காதிமுஹா " மக்களின் தலைவர் மக்களுக்கு வேலை செய்ய ௬டியவர் என்று ௬றினார்களே அப்படி பட்ட தலைவரை
எங்களுக்கு தந்தருள்வாயாக ..! (ஆமின்)

"ஸல்லல்லாஹ் அலா ஸய்யதினா முஹம்மதிவ் வ அலா ஆலிஹி வாஸஹ்பிஹி அஜ்மயீன்..! (ஆமீன்)

சுப்ஹான ரப்பிக்க ரப்பில் இஜ்ஜதி அம்மா யசிபூன் வஸலாமுன் அலல் முர்ஸலீன்
வால் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின் .

ஆக்கம் :சிராஜுதீன் -
பதிப்பு - அதிரைFACT




Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி