மாணவி பெயர் : M - S - ஃபஹ்மிதா
பள்ளியின் பெயர் : E - P - M - SCHOOL
நடைப்பெற்ற நாள் : 31 - 10 - 2011
போட்டி : பேச்சுப் போட்டி
வகுப்பு : ஐந்துஇடம் :
நடுத்தெருதலைப்பு : நான் கனவு காணும் இந்தியா
நம் இந்தியா திருநாட்டில் முன்னாள் ஜனாதிபதி விஞானி டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் கனவு காணுங்கள் என்று சொல்லிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் நாம் என்ன செய்யவேண்டும், எப்படி முயர்சிக்கொள்ள வேண்டும்,சிலவற்றை ௬றுக்கிறேன்.
டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் விஞாணம் முறையில் கண்டுபிடித்ததுபோல புதிய புதிய நவீன கண்டுப்பிடிப்புகள் கண்டுப்பிடிக்கவேண்டும்.
நம்நாட்டு மக்களை அன்னிய நாடுகள் கசக்கி புளிந்துவேலை வாங்குகிறார்கள், நாம் நாடு பிறர் நாட்டுக்கு வளர்ச்சி உறுதுணையாக இருக்கிறோம், ஆனால் நம்நாட்டின் வளரச்சி பிண் தங்க்கியே செல்கிறது.
இதனால் நம் அனைவரும் வெளிநாடுகள் செல்லாமல் நம் சொந்தநாட்டிலே அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும்.
நம் நாடு வல்லரசு நாடாக வரவேண்டும் என்றால் நான் ௬றும் சிலவற்றை நம்மில் கொண்டுவரவேண்டும்.
1 ) உலல் இல்லாத அரசுஆட்ச்சி வேண்டும்,
2 ) அந்நிய செலவாணி அதிகரிக்கவேண்டும்.
3 ) எல்லா விதமான உற்பத்திப் பொருட்களை அதிகரிக்கவேண்டும்.
4 ) இறக்குமதி அதிகரிக்க வேண்டும் .
5 ) உலக வங்கிகளில் கடன் வாங்குவதை முழுமையாக தவிர்க்கவேண்டும் என்று மிக அற்ப்புதமாக நான் கனவு காணும் இந்தியா தலைப்பை முடித்துக்கொண்டார்.
மேலும் இதுபோன்ற பேச்சு திறன்களையும் இஸ்லாமிய, உலகக் கல்வி ஆற்றலையும் ஃபஹ்மிதாவிற்கு அல்லாஹ் வழங்குவானாக. (ஆமீன்)
மாணவர்/மாணவிய பற்றிய விவரங்களை எங்களுடைய மின்அஞ்சல் முகவரிக்கு தாங்கள் அனுப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறோம், பின்னர் நீங்கள் அனுப்பிய விவரங்கள் பற்றிய தகவல் அடிப்படையில் முழு காணொளி ஏற்பாட்டின் விவரங்களையும் நாங்கள் தருவதற்கு அல்லாஹ்வின் நாட்டப்படிமுயற்சிக் கொள்கிறோம்.
இதுப் போன்ற பல திறமைகளை காணொளிகளாகவும் எழுத்து வடிவத்திலும் பதியலாம்.இதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு குர்ஆண்,படிப்பு,மார்க்க சொற்பொழிவு ஆகியவற்றில் ஆர்வம் வர வேண்டும் என்று அதிரைFACT இணையத் தளம் முயற்ச்சிக் கொள்கிறது.
நீங்கள் இதற்க்கான மேலான கருத்துகளையும்,ஆதரவுகளையும் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்இன்ஷால்லாஹ் ...
அதிரை ஃபேக்ட் சார்பாக பரிசு அளிக்கப்ட்டது :-
வழங்கியவர் சகோ : சேர்மன் S . H . அஸ்லம் இறுதில் பரிசு வழங்கப்பட்ட (காணொளி) வரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
என்றும் அன்புடன்...