"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
14 நவம்பர் 2011

தீ.. தீண்டினால் - அதிரைமக்களுக்கோர் அவசர பயிற்சி(காணொளி.)

0 comments

இயற்கை சீற்றங்களிலிருந்த நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது, எப்படி மீள்வது என்ற செயல்முறை விளக்கம் வட்டாச்சியர் உத்தரவின்படி அதிரை பேரூராட்சி தலைவர் சகோ.அஸ்லம் அவர்களின் தலைமையில் தீ அணைப்பு துறை வீரர்கள் நமதூர் மக்களுக்கு செய்முறை பயிற்சிஅளித்தனர்.இறுதியாக தீயணைப்பு துறையினர் மற்றும் சகோ. அஸ்லம் அவர்கள் பேசிய காணொளி.










thanks: adirai.in

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி