இயற்கை சீற்றங்களிலிருந்த நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது, எப்படி மீள்வது என்ற செயல்முறை விளக்கம் வட்டாச்சியர் உத்தரவின்படி அதிரை பேரூராட்சி தலைவர் சகோ.அஸ்லம் அவர்களின் தலைமையில் தீ அணைப்பு துறை வீரர்கள் நமதூர் மக்களுக்கு செய்முறை பயிற்சிஅளித்தனர்.இறுதியாக தீயணைப்பு துறையினர் மற்றும் சகோ. அஸ்லம் அவர்கள் பேசிய காணொளி.
thanks: adirai.in