"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
26 டிசம்பர் 2011

துவைத்து எடுத்த அடுப்பு ஊதும் பெண்கள் !!!

0 comments

அடுப்பூதும் பெண்களுக்குப்
படிப்பெதற்குக் காலம் போய்;

அடுப்பூதுவதற்கேப்
படிப்பு இருக்கும்
காலம் வந்து;

சுதந்திரம் என்றத்
தந்திரமானத்
தத்துவத்தால்;

போதையேறிப்
பாதை மாறியிருக்கும்
பேதைகளாய் பாவைகள்!

ஒழுக்கமானப்
பெண்களுக்கு மத்தியில்;
இழுக்குக் கொடுக்கும்;
இவர்களைத்
துவைத்து எடுக்க;
இரும்புக் கரம் வேண்டும்:

அதற்கு இஸ்லாம்
மட்டும் போதும்!

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி