"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
03 ஜனவரி 2012

ஆஸ்த்மா நிவாரணம்,மருத்துவ ஆலோசனைகள்

0 comments

துளசிச்சாறு ஒவ்வொருஸ்பூன் காலையும்,மாலையும் தினமும் சாப்பிடவும்.
மஞ்சள்,கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காய் சைஸில் தினமும் ஒருநேரம் தொடர்ச்சியாக ஒருமாதம் சாப்பிடவும்.
முருங்கைக்கீரையை பிழிந்த நீரை 1ஸ்பூன் தினமும் 2 வேளை குடிக்கவும்.
மிளகும்,கல்கண்டும் சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து காலை,மாலை சாப்பிடலாம்.
வெற்றிலைச்சாறு,இஞ்சிச்சாறு,தேன் இவை சமமாக எடுத்து தினமும் 2 வேளை சாப்பிடவும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி