"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 பிப்ரவரி 2012

ஒற்றுமையை எதிர் பார்ப்போம் ...!!

1 comments

அஸ்ஸலாமு அலைக்கும்...

மனிதன் சமுதாயத்தின் முக்கியமான உருவமாகும். அவன் தனித்து வாழமுடியாது. மற்றவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் அவனுக்கு தேவைதான் படுகிறது. பிறப்பது முதல் மரணிக்கும்வரை இதுதான் எதாத்தன உண்மை நிலைகள்.

நாம் உண்ணுகிற உணவு, அணிகின்ற ஆடை, வசிக்கின்ற வீடு ஆகியவற்றை சிந்தித்து பாருங்கள். எத்தனையோ மனிதருடைய உதவியாலும் ஒத்துழைப்பாலும் தான் இவை அனைத்தும் நமக்கு கிடைத்திருக்கின்றன.

காரணம் என்ன ...?

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே......

எல்லா ஆற்றலையும் அல்லாஹ் ஒருவருக்கே அளிப்பதில்லை. பலருக்கும் பல திறமைகளை அளித்திருக்கிறான். இந்த திறமைகளை ஒருவர்க்கொருவர் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது ஊர்க்கும், நமது சமுதாயததிற்கும் பக்க பலமாக இருக்கும்.

அனைத்து ஜமாத்துகளும் அவர் அவருடை கொள்கையிலும்,
கட்டு பாட்டிலும் தனி, தனியாக இருந்தாலும்...!

ஊர் ஒற்றுமைக்காகவும், சமுதாய நலனுக்காகவும் சில வற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால். நமது ஊருக்கு பல சாதனைகள் சாதிக்கலாம்.

நாம் அனைவரும் இன்று சாதித்து நிற்கிறோம்.

மேலும் சாதிக்க வாருங்கள்....

ஒன்று பெறுவோம் வளம் பெறுவோம்.
அனைத்து முஹல்லாஹ் ௬ட்ட அமைப்பின் கீல் நின்று பயன் அடைவோம்...

இன்ஷால்லாஹ் .................

என்றும் அன்புடன் :-
ஊர் நலன் விரும்பி >>>
சிராஜுதீன் M-S-T
ADIRAIFACT.COM

One Response so far

  1. ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது நிஜமே !

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி