"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 பிப்ரவரி 2012

அதிரை ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகிகளின் வேண்டுகோள்...!!

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்

மேட்டுத்தெரு(ஆஸ்பத்திரிதெரு) ரஹ்மானியா பள்ளி நிர்வாகிகளின் வேண்டுகோள்




சில வருடங்களாக மிகச் சிறிய பள்ளியாக தொழுகை நடத்தப் பட்டு வரும் முக்கிய இடத்தில் உள்ள இந்த பள்ளிவாசலை இட அளவை அதிகரிக்க அருகில் உள்ள வீட்டை விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இன்னும் சில தினங்களில் ரெஜிஸ்ட்ரேசன் முடிக்கப் படவேண்டிய சூழல் உள்ளதால் இப்பள்ளிவாசல் நிதிப் பற்றாக்குறையில் உள்ளது.



மேலும் வாங்கப் படும் இடம் இடிக்கப் பட்டு கட்டுமான வேலைகளும் இருப்பதால் உலகில் உள்ள சகோதரர்கள் இப்பள்ளிவாசலுக்கு பரந்த மனதுடன் உதவி செய்து நன்மையில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்களாக.

வஸ்ஸலாம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி