"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
27 பிப்ரவரி 2012

மரண அறிவிப்பு.அனஸ் வாய்க்கால்தெரு

1 comments

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] நமதூர் வாய்க்கால் தெருவைச் சார்ந்த மர்ஹூம் அப்துல் ஸமது அவர்களின் மகனும், "சோனி" நெய்னாம்ஷா அவர்களின் மருமகனும், அலி அக்பர் (எலெக்ட்ரீசியன்), இப்றாஹிம் ஆகியோரின் சகோதரரும், தமீம் மற்றும் பாஷா ஆகியோரின் மாமனாரும், அப்துல்லாஹ்வின் தகப்பனாருமாகிய அனஸ் அவர்கள் இன்று (27-02-2012) திங்கள் கிழமை பின்னேரம் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் செவ்வாய் கிழமை (28-02-2012) காலை10:00 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21:35 كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ
21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.


தகவல்: A-அப்துல் மாலிக் (துபாய்)

One Response so far

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி