"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
12 மார்ச் 2012

குவைத்தில் ‘நிர்வாண மனிதன்’

0 comments

குவைத்தில் உள்ள முஷ்ரிப் பகுதியில் உள்ள பூங்காவில் நிர்வாண மனிதன் நடமாடுவதாக வரும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

முஷ்ரிப் பகுதியில் உள்ள பூங்காவில் மாலை நேரங்களில் நிர்வாண மனிதன் நடமாடுவதால் பீதியுற்ற பெண்கள் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் எவ்வளவு தேடியும் நிர்வாண மனிதன் கிடைக்காததால் காவல்துறையினர் ஏமாற்றமடைந்தனர். தற்போது காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி