"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 ஆகஸ்ட் 2011

மரண அறிவிப்பு .

0 comments
அஸ்ஸலாமு அலைக்கும்
சால்ட் லைனை சேர்ந்த, மர்ஹூம் அஹமது ஹாஜியார் அவர்களின் பேரனும், சென்னை (NAINA &CO) பஷீர் அஹ்மத் அவர்களின் மகனும்
நைனா.மற்றும் முஹம்மது, ஆகியோரின் சகோதரரும் ,அர்ஷத் அவர்களின் தந்தையும்மற்றும் ஏரோ வேர்ல்ட் ட்ராவல்ஸ் யூசுப் அவர்களின் மைதூனருமாகிய முஹம்மது மீராஷா அவர்கள் இன்று நள்ளிரவு 1.௦௦00 மணியளவில் சென்னையில் வஃபாதாகிவிட்டர்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 12.00 மணியளவில் ராயபேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி