"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 ஜனவரி 2012

அதிரை பைத்துல்மால் மாதாந்திர அறிக்கை (டிசம்பர்-2011)

0 comments
அதிரை பைத்துல்மால் தனது அன்றாடச் செயல்பாடுகளையும் சேவைகளின் விபரங்களையும் மாதாந்திர அறிக்கையாக பகிர்ந்து கொண்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் கடந்த டிசம்பர்-2011 மாதத்திற்கான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

தயவு செய்து இதை அனைத்து அதிரை இணைய தளங்களிலும் மீள்பதிவு செய்து பைத்துல்மாலின் சேவைகள் குறித்த தகவல் பலதரப்பு மக்களுக்கும் சென்றடைய உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி